-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Tuesday 30 August 2011

இலக்கியத் தேடலின் பத்தாம் கூட்டம்


நம் இலக்கியத் தேடலின் பத்தாம் கூட்டம்
செப்தம்பர்த் திங்கள் ஞாயிற்றுக் கிழமை 04 ஆம் நாள்
(04 .09 .2011 )மதியம் 03 .00 மணி முதல் 06.00 வரை நடை பெறுகிறது
தலைப்பு: உலகமொழிகளின் தாய் தமிழே!
சிறப்ரை: சொல்-மொழி-வரலாற்று ஆய்வாளர் தக்கார் ம.சோ.விக்டர், அரியலூர், தமிழ்நாடு
இடம்
ARISTO RESTAURANT
18, RUE DUMARQUAY
75010 PARIS
பெஞ்சமின் : 06 27 13 71 54
செயராமன்: 06 03 58 23 38

புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்களை இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருமாறு பிரான்சு முத்தமிழ்ச்சங்கத் தலைவர் கோவிந்தசாமி செயராமன்




முத்தமிழ்ச்சங்கமும், இலக்கியத் தேடலும்; ஒன்றிணைந்து சூன் மாதம் 2012 ஆம் ஆண்டில் தமிழ் இலக்கிய உலக மாநாடு நடைபெற திட்டமிட்டுவுள்ளன. இவ்விழாவின் தலைவராக பேராசிரியர் பெஞ்சமின் லெபோவும் அமைப்பாளராக திரு கோவிந்தசாமி செயராமனும் செயலாளராக தமிழியக்கன் தேவகுமரனும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதன் தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்களை இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருமாறு பிரான்சு முத்தமிழ்ச்சங்கத் தலைவர் கோவிந்தசாமி செயராமன் முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்து உள்ளார். அதோடு புதுச்சேரி சபாநாயகரையும் நேரில் சந்தித்து தமிழ் இலக்கிய உலக மாநாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின் போது தமிழ் இலக்கிய உலகமாநாட்டின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு பழனிச்சாமியும் உடனிருந்தார்.

சென்னiயில் கலை இலக்கிய ஒன்று கூடல்








கலை இலக்கிய ஒன்று கூடல்,யாளி பவுண்டேஷன் சென்னை சார்பா௧ கனடாவின் 'இயல்' விருது பெற்ற ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (ஆஸ்திரேலியா), 'ஆடுகளம்' திரைப்பட நடிப்பிற்காக இந்தியாவின் தேசிய விருது பெற்ற ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ( நோர்வே) பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெற்ற இசைத்தமிழ் வித்தகர் இராச.வெங்கடேசனார் ( புதுச்சேரி) ஆகியோரைப் பராட்டும் பொருட்டு சிறு ஒன்று கூடல்.நடந்தது ஜூலை 17, 2011 மாலை 5.00க்கு இடம்: ஒய்.டபிள்யூ.சி.ஏ- இளம் கிருத்துவ மகளிர் இல்ல வளாகம் இண்டர்நேஷ்னல் கஸ்ட் ஹவுஸ்
எழுமூர் தினத்தந்தி அலுவலகம் அருகில், பூந்தமல்லி ரோடு, சென்னையில் நடந்தது
பங்கேற்றவர்கள், திருமிகு தசரதன் (பாரீஸ் தமிழ்ச் சங்கம், பிரான்சு)
திருமிகு பிரபஞ்சன்,திருமிகு கோவிந்தசாமி ஜெயராமன் ( முத்தமிழ்ச் சங்கம் பிரான்சு) , திருமிகு மாலன் ,திருமிகு ஸ்தனிகாசமரசம்( பிரான்சு)
திருமிகு ஞானராஜசேகரன் , திருமிகு தளிஞ்ஞான் முருகையன் (பிரான்சு) ,திருமிகு ரெ.பாலகிருஷ்ணன்,திருமிகு நித்தியானந்தன் (லண்டன்) ,திருமதி தமிழச்சி ,திருமதி மதன கல்யாணி,திருமிகுஇராம.மணிகண்டன், திருமிகு தளவாய்சுந்தரம், திருமிகு நடராஜன்,திருமதி சந்தியாநடராஜன்,திருமதி பூங்குழலி
திருமிகு ஏ.வி.இளங்கோ,திருமிகு சுந்தரபுத்தன்.
இந்நிககழ்ச்சிைய யாளி பவுண்டேஷன் சென்னை சார்பா௧ ௧ைலவிமர்சிி௧ர் இந்திரன் ஏற்பாடு செய்தி௫ந்தார்


வரவேற்பு

பிரான்சு முத்தமிழ்ச்சங்கத் தலைவர் சோவிந்தசாமி செயராமனுக்கு சென்னையில் திருவாளர் சதாசிவம் ;டiளெ உடரடி சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்ச்சான்றோர்களும் சில பொறியாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கடல்அகழ்வு ஆராய்ச்சியின் குறும்படம் ஒன்றை வெளியிட்டனர்.
பாரீசு பரதேசி

புதுவையில் ஒன்றுகூடல்




14.07.2011 பிரான்சு முத்தமிழ்ச்சங்கம் சார்பாக, பிரான்சு அரசின் செவாலியே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கலைமாமணி இராச வேங்கடேசனாரை பாராட்டும் பொருட்டு ஒன்றுகூடல் அஜீஸ் நகரில் உள்ள செல்வமுருகா திருமண நிலையத்தில் நடந்தது. முத்தமிழ்ச்சங்கத் தலைவர் கோவிந்தசாமி செயராமன் அனைவரையும் வரவேற்றார். கலைவிமர்சகர் இந்திரனும், புதுவை புரட்சிஎழுத்தாளர் பிரபஞ்சனும் முன்னிலை வகித்தனர். நீதியரசர் தாவீதுஅன்னுசாமி தலைமைதாங்கினார். நிகழ்ச்சியில் சப்தகிரி உரிமையாளர் சிவக்கொழுந்து, திரு பாவலர்மணி சித்தன், திரு கண.கபிலனார் (பிரான்சு), திரு சுகுமாறன் முருகையன் (பிரான்சு), திரு தசரதன்(பிரான்சு), திரு தளிஞ்சான் முருகையா(பிரான்சு), மருத்துவர் சனார்த்தனம்(சென்னை), திருமதி மதனகல்யானி, சொல்லாய்வுசசெல்வர் மா.சோ.விக்டர் (அரியலூர்- தமிழ்நாடு), வில்லிசைவேந்தர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். விருது பெறும் திரு வேங்கடேசனாருக்கு நினைவு பரிசு முத்தமிழ்ச்சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. மதிய உணவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாரீசு பரதேசி